• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஜிபியுடன் என்.ஐ.ஏ.இயக்குனர் தினகர் குப்தா நேரில் ஆலோசனை – கோவைக்கு வரவுள்ளதாக தகவல்

November 29, 2022 தண்டோரா குழு

தென்னிந்தியாவில் கோவை சிலிண்டர் வெடிப்பு, மங்களூர் குக்கர் வெடி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தேசிய புலனாய் முகமையின் இயக்குனர் தினகர் குப்தா இன்று சென்னை வந்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அவர் கோவைக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க