• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

November 16, 2022 தண்டோரா குழு

போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மின்சார துறை அமைச்சர் லங்கா கார்னர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு போர்கால அடிப்படையில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அமைச்சரின் உத்தரவிற்கிணங்க கோவை மாநகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லங்கா கார்னரில் தூர்வாரும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க