• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்வபுரம் பகுதியில் மருத்துவ முகாம் !

October 3, 2022 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உதவும் உள்ளங்கள் மற்றும் உயர்ந்த கைகள் பொது நல அறககட்டளை PSG மருத்துவமனையியுடன் இணைந்து கோவை செல்வபுரம் பகுதியில் மருத்துவம் நடைபெற்றது.

இம்முகாமில் எழும்பு மூட்டு பிரச்சனை , தோல் நோய் , பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் என பல பொது மருத்துவம் நடைபெற்றது.. இம் ள்முகாமினை செல்வபுரம் பகுதி D2 காவல் ஆய்வாளர் செல்வராஜ் துவங்கி வைத்தார். இம்மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் நிர்வாகிகள் ஹக்கீம் , உமர் , சத்தார் ஜூனைத் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் மற்றும் உயர்ந்த கைகள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க