• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் நடவடிக்கை

October 1, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு எதிராக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் கூட்டமைப்பினர் மூலம் நாளை முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு , தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் தமிழ்நாடு,ஜனசக்தி லேபர் யூனியன் , முத்தழிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் முன்னேற்றச் சங்கங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக மேற்படி ,பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து எழுத்து பூர்வமாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளனர்.

எனவே,பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ,அல்லது அவர்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையினர் மூலம் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க