• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எர்ணாகுளம் சென்னைக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கம்

September 30, 2022 தண்டோரா குழு

கோவை உட்பட 10 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் சென்னை எம்ஜிஆர் சென்டிரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 20.10.2022 ஆகிய நாட்களில் இன்று சிறப்பு ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் ஆலுவா திருச்சூர் பாலக்காடு கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க