• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எர்ணாகுளம் சென்னைக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கம்

September 30, 2022 தண்டோரா குழு

கோவை உட்பட 10 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் சென்னை எம்ஜிஆர் சென்டிரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 20.10.2022 ஆகிய நாட்களில் இன்று சிறப்பு ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் ஆலுவா திருச்சூர் பாலக்காடு கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க