• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி – கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம்

September 22, 2022 தண்டோரா குழு

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டியில் கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம் பிடித்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மத்திய பிரதேசம்,போபால் பகுதியில் கடந்த வாரம் தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகம்,கேரளா, ஹரியானா, குஜராத்,மஹாராஷ்டிரா,ஆந்திரா உள்ளிட்ட 29 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இதில் 18வயதுக்கு உட்பட்ட பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் டெக்கலத்தானில் 10போட்டிகள் உள்ளடக்கிய ஈட்டி எறிதல், ஓட்ட பந்தயம், தடகளம், குண்டு எறிதல்,போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை நேஷனல் மாடல் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் அரவிந்த் என்ற மாணவன் முதல் இடத்தை பிடித்து சான்றிதழ்கள்,தங்க பதக்கங்களை வென்றார்.

இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாணவனுக்கு 1லட்சத்திற்க்கான காசோலை மற்றும் பள்ளியில் கட்டணமில்லாமல் பயில அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க