• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செட்டிப்பாளையத்தில் நாளை மின்தடை

September 20, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட செட்டிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின்விநியோக பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பம் இடமாற்றம் செய்யும் பணிகள் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இதனை அடுத்து அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராயல் அவென்யூ, எம்.ஆர்.ஜி.நகர் மற்றும் ஸ்டார் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை குனியமுத்தூர் மின்பகர்மான செயற் பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க