• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டிப்பாளையத்தில் நாளை மின்தடை

September 20, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட செட்டிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின்விநியோக பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பம் இடமாற்றம் செய்யும் பணிகள் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இதனை அடுத்து அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராயல் அவென்யூ, எம்.ஆர்.ஜி.நகர் மற்றும் ஸ்டார் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை குனியமுத்தூர் மின்பகர்மான செயற் பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க