• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய கார் பந்தய போட்டி 2 நாட்கள் நடக்கிறது

September 17, 2022 தண்டோரா குழு

கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கார்பந்தய போட்டிகள் நடைபெற உள்ளது.

ஜே.கே. டயர் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு இந்த தேசிய சாம்பியன் போட்டிகள் துவங்கப்பட்டது. இதன் 25-ம் ஆண்டு போட்டிகள் மேற்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. இதில் எல்.பி.ஜி. பார்முலா 4, ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு காண்டினென்டல் ஜி.டி. கோப்பை, எண்டூரன்ஸ் லீக் கோப்பை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்கிறது.

எல்.பி.ஜி. பார்முலா பந்தயத்தில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் நடப்பு சாம்பியனான தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் கலந்து கொள்ள வில்லை. இதனைத்தொடர்ந்து நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க