• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அனுப்ப வேண்டும்

January 3, 2017 தண்டோரா குழு

கிராமப்புற பகுதிகளில், தேவைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்பகுதி மக்களுக்குத் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் கிடைக்க 40 சதவீத நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகளுக்கான அறிவுரைகள்:

கிராமப்புற வங்கி கிளைகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அணுகுமுறை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட சதவீதம் ரூபாய் நோட்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வங்கி கருவூல மையங்களும் ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும்.

தேவைக்கேற்ப ரூ.100 நோட்டுகள் வழங்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப நாணயங்களைத் தருவித்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க