கோயம்புத்தூர் யு.பிஎஸ்.சோலார் மற்றும் ஸ்டெப் லைசர் சங்கம் 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் தலைவராக பி.ஸ்டாலின், உதவி தலைவராக ஜி.முத்துக்குமார், செயலாளராக பாலசுப்பிரமணியன், இணை செயலாளராக பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன், பொருளாளராக சரவண செல்வன் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் கூட்டத்தில் அறக்கட்டளையின் அறங்காவலராக ராஜகோபால், செயலாளராக காஜாமொய்தீன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கூட்டத்தில் சிறப்பு அமைப்பாளர்களாக வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.சுப்பிரமணியன் விஜய் டி.வி.புகழ் டாக்டர் ஏ.ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகளை சங்க இணை செயலாளர் பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்