• Download mobile app
03 Aug 2025, SundayEdition - 3462
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக காளப்பட்டி மண்டல் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு !

August 15, 2022 தண்டோரா குழு

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா
நாடு முழுவதும் வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக காளப்பட்டி மண்டல் சித்ரா சந்திப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு துணைத்தலைவர் KNC ராஜேந்தர தலைமையில் காளப்பட்டி மண்டல் தலைவர் செல்வராஜ் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க