• Download mobile app
03 Aug 2025, SundayEdition - 3462
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோயாளிகளுக்கான மருந்துகளை வெளியே வாங்கி வரச் சொல்வதாக புகார்

August 1, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கான மருந்துகளை வெளியே வாங்கி வரச் சொல்வதாக பொதுமக்களிடம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை நிலவுவதாகவும் அறிந்தோம் உடனே சரி செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

மேலும் படிக்க