• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர் மீது கோவையில் பாஜகவினர் புகார்

July 8, 2022 தண்டோரா குழு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் ஜோசன் துரை மோகன்ராஜ்,கோபிநாத், செந்தில்குமார், குமரன் ஆகியோர்
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க