• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலேஷியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்துடன் கற்பகம் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 8, 2022 தண்டோரா குழு

மலேஷியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்திற்கும் கற்பகம் பொறியியல் கல்லூரிக்கும் மலேஷியாவில் பல்கலைகழக வளாகத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

MAHSA பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.இக்ரம் ஷாபின் இஸ்மாயில் மற்றும் கற்பகம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை இயக்குனர் முனைவர். வனிதாமணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் இரு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க