• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

June 24, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயிலில், கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயங்கும் யஷ்வந்த்பூர் – கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயிலில் வரும் இன்று (23ம் தேதி) முதல் ஒரு கூடுதல் குளிர்சாதன வசதி பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல், வரும் 24ம் தேதி முதல் கொச்சுவேலி – யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் குளிர்சாதன வசதி பெட்டியுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க