• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்மார்ட் சிட்டி குளங்களில் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள்

June 18, 2022 தண்டோரா குழு

கோவையின் மைய பகுதியில் அமைந்துள்ள அனைத்து குளங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் கோவை மக்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ்வதற்கும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் பள்ளி குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கபட்டுள்ளது.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு வரும் பெண்கள் , குழந்தைகள் என அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் மிகவும் வெறுக்க தக்கதாக இருக்கிறது.

இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க