• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் குழாய் பழுதை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

June 18, 2022 தண்டோரா குழு

பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பெர்க்ஸ்‌ பள்ளி அருகே குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்ட இடத்தை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் போர்கால அடிப்படையில்‌ பணியினை செய்து முடித்து, விரைவில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்‌.இந்த ஆய்வின் போது மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள்‌, சுந்தர்ராஜன்‌, ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

மேலும் படிக்க