• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெருவிளக்கு கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் – ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு

June 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் டி.பி. சாலையில் நடைபாதை தளங்களில் தெருவிளக்கு கம்பங்களில் மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட 2 விளம்பரம் வைத்த நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் அபராத தொகை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வசூல் செய்யட்பட்டது. மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க