• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோத்தகிரியில் இரண்டு குட்டி கரடிகளை முதுகில் சுமந்து செல்லும் தாய் கரடி

June 14, 2022 தண்டோரா குழு

கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தாய் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக சுமந்து சாலையை கடந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் காட்சிகளை அவ்வழியே சென்ற பயணித்த பயணி ஒருவர் குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் கரடியின் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

தற்போது அவ்வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரல் காட்சிகளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க