• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறை சோலையார் சுங்கம் பகுதியில் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

June 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரளா தலச்சேரியை சேர்ந்த மன்சூர் த/பெ முகம்மது வயது 38 மனைவி பெயர் மனிஷா இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் சுங்கம் பகுதியில் குளிக்க சென்றவர் மனைவி குழந்தைகள் மனைவியின் அக்காள் கணவர் கண் முன்னே தண்ணீரில் மூழ்கினார்.

இவர்கள் முயற்சி செய்தும் காப்பாற்ற முடிவில்லை.இவர் தற்போது குவைத் நாட்டில் வேலை செய்து கேரளாவிற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது.இவர் தண்ணீரில் முழ்கியதை
அப்பகுதிக்கு வந்து சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.உடனே வால்பாறை பகுதியில் உள்ள நீச்சல் வீரர் காளைக்காரன் என்பவர்.தண்ணீர் முழ்கி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அவருடைய மனைவியும் குழந்தைகளும் கதறியது, காண்போர் கண்கலங்கியது. இதனால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க