• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக புகையிலை தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

May 31, 2022 தண்டோரா குழு

உலக புகையிலை தினத்தையொட்டி
கோவை அரசு மருத்துவமனையில்
விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் புகையிலை தடுப்பு ஆலோசனை மையம் TCC-DTCC சார்பில் உலக புகையிலை தினத்தையொட்டி பொது சுகாதார நோய் தடுப்பு மருந்துத்துறை வழிகாட்டுதலில்,புற்றுநோய் பிரிவு துறை தலைவர் மருத்துவர் பிரபாகர்தலைமையில் TCC உளவியலாளர் தௌபீக்,சுகாதார கல்வியாளர் யூசுப்,மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் படிக்க