• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தண்ணீர்பந்தல் சாலையில் நவீன இயந்திரங்கள் மூலம் மாஸ்கிளினீங்

May 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை பீளமேடு மயான தகனமேடை அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதல் உடனடியாக சாக்கடையை தூர்வாரிட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனடிப்படையில் அப்பகுதிக்கு கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் தலைமையில் மாஸ்கிளினீங் நடைபெற்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் நவீன வாகனங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாஸ் கிளினீங் நடைபெற்றது.

மேலும் படிக்க