• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

85, 96 வது வார்டு பகுதிகளில் பொது சுகாதாரக்குழு தலைவர் ஆய்வு

May 24, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 85 மற்றும் 96 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, 95வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஏ.காதர், 85 வது வார்டு கவுன்சிலர் சரளா, 96 வது வார்டு கவுன்சிலர் குணசேகரன், 99 வது வார்டு கவுன்சிலர் அஸ்லம்பாஷா ஆகியோர் அப்பகுதி முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளான கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, சாக்கடை தூர்வாருதல், தேங்கியிருந்த குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் படிக்க