• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதிவுபெற்ற பொறியாளர்கள் உரிமம் : மாநகராட்சியில் 16ல் நேர்காணல் நடக்கிறது

May 11, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் விதியின்படி பதிவுபெற்ற பொறியாளர்கள் உரிமம் கோரி கடந்த ஏப்ரல் வரை விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

இந்த நேர்காணலுக்கு அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க