• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல்!

May 6, 2022 தண்டோரா குழு

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்பாக கோவை மாநகரில் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம்,ஆர் எஸ் புரம், காந்திபுரம்,பீளமேடு, சரவணம்பட்டி சிங்காநல்லூர்,ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு நான்கு குழு அமைத்து மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பார்வையிடப்பட்ட கடைகள்:

73 பறிமுதல் செய்யப்பட்ட பழைய சவர்மா : 57.45 கிலோ
மதிப்பு:ரூ.17480/-
எடுக்கப்பட்ட கண்காணிப்பு உணவு மாதிரிகள்: 3
நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகள்:35
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்:3 கடைகள் – ரூ:6000/-

மேலும் படிக்க