• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழையால் பழுதான சாலையை உடனே சீர்செய்த 86 வார்டு கவுன்சிலர் !

April 13, 2022 தண்டோரா குழு

கோவையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.இதற்கிடையில்,பெய்த மழையால் 86 வார்டுக்குட்ட ரோஸ் பார்க் பகுதியில் சரியான சாலை இல்லாததால் சேரும் சகதியுமாக மாறியது.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, இன்று 86 வது வார்டு கவுன்சிலர் கபீர் தகவல் அறிந்து உடனே வந்து முதல் கட்டப்பணியாக சாலையை சீர் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். எனினும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து தர இப்பகுதி மக்கள் கவுன்சிலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க