• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

April 6, 2022 தண்டோரா குழு

கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து அங்கு உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முதியவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க