• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா

March 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா நடைபெற்றது.

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ.ஜெயபிரகாஷ்ராவ்ஆணைப்படியும் பொதுச் செயலாளர் மாங்காடு ஸ்ரீ G.பாலாஜி ஆத்ரேயா ஆலோசனைப்படியும் மாநில பொருளாளர் ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவை பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா நடைபெற்றது.

இதில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் செல்வம், கண்ணன், சோமசுந்தரம், செல்வகணபதி, செந்தில் சிவம்,ஞானஸ்கந்தன், பாலசுப்பிரமணியன், சரபேஸ்வரன், பிரவீன்,மற்றும் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வேதநாயகி, மாவட்ட நிர்வாகிகள் துர்கா மகாலட்சுமி,அமலா பிரபாவதி, ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க