• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை

March 11, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அருன்குமார்(27). இவர் எம்.எஸ்.சி பட்டதாரி. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்.

இதனிடையே கல்லூரியில் படித்த போது அங்கு படித்த பெண் ஒருவரோடு இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.ஆனால் அக்காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை.காதல் தோல்வியடைந்தது.

காதலித்த பெண் இவரை ஏற்க மறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருன்குமார் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் விளையாட சென்ற போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க