• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒண்டிப்புதூர், ஹோப்காலேஜ் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

March 9, 2022 தண்டோரா குழு

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமனுஜ நகர், நீலிக்கோணம் பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடன்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர் நகர், ஹோப்காலேஜ் முதல் சிவில்ஏரோ வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூணிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க