• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈசா பொறியியல் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் உலக மகளிர் தின கொண்டாட்டம்

March 8, 2022 தண்டோரா குழு

கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக விழாவில் கல்லூரி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் டிஇ சுஜாதா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு,த்ரோபால் போட்டி கலைநிகழ்ச்சி,ஓவியம்,மெஹந்தி பேச்சுப்போட்டி, ஃபன்கேம்ஸ் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதன்மை செயல் அதிகாரி டிஇ.அஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுனிலாஜார்ஜ் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்

இதில், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க