• Download mobile app
29 Dec 2025, MondayEdition - 3610
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ஆஞ்சநேய திருக்கோவில்

September 28, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ ஆஞ்சநேயர்.

தலச்சிறப்பு :

ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிப்பட்டால் எம பயம், சனி தோஷம் நீங்கி சகல யோகங்களும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை பெறலாம்.

அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம், போன்றவைகளை ஆஞ்சநேயருக்குரிய நைவேத்தியங்கள் ஆகும். ஆண்டுதோறும் ஆஞ்சநேயருக்குரிய மார்கழி மாதத்தில் “அனுமான் ஜெயந்தி” கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை , மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .

திருவிழாக்கள் : அனுமான் ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ ஆஞ்சநேய திருக்கோவில்,பந்தநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க