• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்

March 7, 2018 findmytemple.com

சுவாமி : யதோக்தகாரிப்பெருமாள்.

அம்பாள் : ஸ்ரீ கோமாளவல்லி தாயார்.

தீர்த்தம் : பொய்கை புஷ்கரணி.

விமானம் : ஸ்ரீ வேதஸார விமானம்.

தலச்சிறப்பு : 

இத்திருக்கோயிலின் இராசகோபுரம் மேற்கு நோக்கியும், மூலவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டுள்ளார். பொய்கை ஆழ்வார் அவதரித்த  தலம். கோமளவல்லித் தாயார் தனிச் சந்நதியில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டு உள்ளார்.   ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் நாச்சியாருக்கு இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியுள்ளது.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் 9.30 வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோயில் முகவரி : ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்,காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

 

 

மேலும் படிக்க