• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆலந்துறையார் திருக்கோவில்

April 28, 2018 findmytemple.com

சுவாமி: ஆலந்துறையார், வடமூல நாதர், யோகவனேஸ்வரர்.

அம்பாள்: அருந்தவ நாயகி, யோகத பஸ்வினி, மகாதபஸ்வினி.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம்.

தலவிருட்சம்: பழு ஆல்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் இறைவன் தானாக தோன்றியுள்ளார் (சுயம்பு லிங்கம்). அன்னை உமையவள் உலக உயிரினங்களின் நலனுக்காக ஒரு காலில் நின்று தவம் செய்கிறாள்.இறைவன் புற்று மண்ணாக இருப்பதால் பஞ்ச பூதங்களில் மண் தத்துவத் தலம்.சண்டீசர் சிவபூஜை செய்யும் பஞ்சலோக அரிய வடிவம்.இங்கு தான் பரசுராமன் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்கி இறைவன் அருள் பெற்றான்.கருவறை வாயின் மேல்நிலையில் பரசுராமன் சயன வடிவம் உள்ளது. பங்குனி 18-ஆம் நாள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுகிறான்.இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி,சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க