• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வேதநாராயணபெருமாள் திருக்கோவில்

July 23, 2018

சுவாமி:வேதநாராயணபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி

அம்பாள்:வேநாயகி தாயார்

மூர்த்தி:அனுமன்,ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீஆண்டாள்.

தீர்த்தம்:காவிரி

தலவிருட்சம்:வில்வம்

தலச்சிறப்பு:இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவேதநாராயண பெருமாள்,ஸ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து,ஞானம் வழங்கி அருளும் அற்புதத் திருத்தலம் ஆகும். வேதநாராயண பெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் ஸ்ரீவேதநாராயணரைத் தரிசிக்கலாம்.சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது.அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.

அருகிலுள்ள நகரம்:தொட்டியம்.

கோயில்முகவரி:அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோவில், வேதநாராயணபுரம்,தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க