• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு புண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவில்

September 4, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு புண்டரிகாட்சபெருமாள்.

அம்பாள்:செண்பகவல்லி,பங்கயச்செல்வி.

தீர்த்தம்:மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன.திவ்யகந்த,கூசிரபுச்கரணிகள், குச, சக்ர,புஷ்கல,பத்ம,வராஹ மணிகர்ணிகா.

தலவிருட்சம்:வில்வம் மரம்.

விமானம்:விமலாக்ருதி விமானம்.

தலச்சிறப்பு:பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும்.இந்த 18 படிகளும்,18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது.அடுத்த கோபுரவாயிலில் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது. அதன் பின் பலிப்பீடம் உள்ளது.பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும்.இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக கொள்ளப்படுகிறது.அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும்.கருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது.முதல் வழி “தட்சிணாயனம்” ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும்.

மேலும் படிக்க