• Download mobile app
15 Jun 2026, MondayEdition - 3778
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவில்

August 29, 2018 findmytemple.com

சுவாமி: தாருகாவனேஸ்வரர் (பராய்த்துறைநாதர்).

அம்பாள்: ஹேமவர்ணாம்பிகை (மயிலாம்பிகை), துர்க்கை, கஜலக்ஷ்மி, சப்தகன்னியர்.

மூர்த்தி: வலம்புரி விநாயகர், அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிக்ஷாடனார், பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்.

தீர்த்தம்: காவிரி.

தலவிருட்சம்: பராய் மரம்.

தல வரலாறு: பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் “பராய்த்துறை” எனப்படுகிறது.இத்தலத்திற்கு “தாருகாவனம்” என்றும் பெயரும் உண்டு (பராய் மரம், சமஸ்கிருதத்தில் “தாருகா விருக்ஷம்” எனப்படுகிறது).இந்த பராய் மரத்திற்கு எளிதில் குணப்படுத்த முடியாத சிலவகை தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க