• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு காமாட்சி திருக்கோவில்

November 22, 2018 findmytemple.com

சுவாமி : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).

தலவிருட்சம் : மாமரம்.

தலச்சிறப்பு :அம்மன் ஒற்றை காலில் தவம் செய்த இடம்.இத்தலத்தில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் காமாட்ஷி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர்வரிசை கணையாழியுடன் வந்த ஸ்ரீ  வைகுண்டப்பெருமாள் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடுவதும் இத்திருக்கோவிலில் சிறப்பாகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரை,மாலை 3.00 முதல் இரவு 9.30 மணி வரை.

குறிப்பு:- ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,மாங்காடு – 600 122, காஞ்சிபுரம் மாவட்டம்.

 

 

மேலும் படிக்க