• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில்

April 7, 2018 findmytemple.com

சுவாமி : காட்டழகிய சிங்கர்.

மூர்த்தி : கருடன்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தலச்சிறப்பு : பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது.இருப்பினும்,  கி.பி. 1297-ல்,வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து  புனர்நிர்மாணம் செய்து,கோயில் அழகுறத்திகழ வழி ஏற்படுத்தினார்.இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும்  பெயர் உண்டு.இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான,கலியுகராமன் சதுர்வேதிமங்கலம்  இங்கே அமையப் பெற்றது.

அருகிலுள்ளநகரம் : திருச்சி.

கோயில்முகவரி : அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்ந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவில்,நெல்சன்ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.

மேலும் படிக்க