• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

July 14, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு பவளக் கொடியம்மை.

மூர்த்தி : மூத்தப் பிள்ளையார், நடராசர், பஞ்ச மூர்த்திகள், விசுவநாதர், துர்க்கை, சூரியன், சந்திரன், நவக்கிரகம்.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.

தலவிருட்சம் : பவளமல்லி மரம்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் சுக்கிரீவன், வாலிக்கு அஞ்சி, இங்கு வந்து வழிபடும்போது, வாலியும் இங்கு வந்துவிடவே சுக்கிரீவனை ஆபத்சகாயேஸ்வரர் அன்னப் பறவையாக மாறிக் காப்பாற்றியுள்ளார் என வரலாறு கூறுகிறது.

வழிபட்டோர் : வாலி, சுக்கிரீவன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் : பங்குனி உத்திரம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம், மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,ஆடுதுறை அஞ்சல் – 612 101, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க