• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

February 23, 2017 tamilsamayam.com

புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில், முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.

முதல்முறையாக, புனேவில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இதை நினைவுகூறும் விதமாக, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. புனே கிரிக்கெட் சங்க நிர்வாகி, வினோத் ராய் வெளியிட, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறப்பு தபால் தலை பிரதியை பெற்றுக் கொண்டார்.

புனே மைதானத்தில் ஏராளமான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும் படிக்க