புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில், முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக, புனேவில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இதை நினைவுகூறும் விதமாக, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. புனே கிரிக்கெட் சங்க நிர்வாகி, வினோத் ராய் வெளியிட, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறப்பு தபால் தலை பிரதியை பெற்றுக் கொண்டார்.
புனே மைதானத்தில் ஏராளமான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்