• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனியை டாப் வீரர் பட்டியலிலிருந்து நீக்க பிசிசிஐ புது திட்டம்

January 5, 2018 tamil.samayam.com

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அதிக சம்பளம் பெறும் ‘ஏ’கிரேடில் உள்ளார்.

சம்பள உயர்வு பிரச்னை :

தற்போதுள்ள இந்திய அணி வீரர்களை A,B,C என மூன்று வகையாக பிரித்து A கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடியும், B கிரேடு வீரர்களுக்கு ரூ. 1கோடியும், C கிரேடு வீரர்கள் ரூ. 50 லட்சமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோலி, தோனி, ரவி சாஸ்திரி தலைமையில் பிசிசிஐ தலைவர் வினோத் ராயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

தோனி நீக்கம் ?

இந்நிலையில் A,B,C கிரேடுடன் A+ என்ற கிரேடை புதிதாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி அதே A கிரேடிலும், ஏனைய முன்னனி வீரர்கள் A+ கிரேடில் வைத்துவிட்டு, தோனியை A கிரேடிலேயே நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது.இப்படி தோனியின் சம்பளத்தில் கை வைக்க பிசிசிஐ புதிய திட்டத்தை தீட்டி வருகின்றது.

மேலும் படிக்க