• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டி:துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம்

August 20, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வீரர் தீபக் குமார், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவில் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைப்பெற்றது.

இதில் இந்தியா சார்பில் தீபக் குமார் கலந்துக் கொண்டு இறுதிச் சுற்றில் 10 புள்ளிகளுக்கு 8 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,ஒரு தங்கம்,ஒரு வெள்ளி,ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

மேலும் படிக்க