• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டு போட்டி:துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம்

August 20, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வீரர் தீபக் குமார், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவில் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைப்பெற்றது.

இதில் இந்தியா சார்பில் தீபக் குமார் கலந்துக் கொண்டு இறுதிச் சுற்றில் 10 புள்ளிகளுக்கு 8 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,ஒரு தங்கம்,ஒரு வெள்ளி,ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

மேலும் படிக்க