• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு

August 30, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஓடிஷாவைச் சேர்ந்த டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றதற்காக ரூ.1.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க