• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோப்பையுடன் ரசிகா்களை சந்திக்க சென்னை வருகிறது சி.எஸ்.கே

May 28, 2018 tamilsamayam.com

மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி இன்று கோப்பையுடன் சென்னை வந்து ரசிகா்களை சந்திக்கிறது.

2018 ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அந்த அணி 20 ஓவா் முடிவில் 178 ரன்கள் சோ்த்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரா் டூ பிளசிஸ் 10 ரன்களில் ஆட்டம் இழந்தாா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் ஹைதராபாத் அணியினரின் பந்து வீச்சை 4 திசைகளுக்கும் பறக்கவிட்டாா். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அவா் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். 20 ஓவா் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதனைத் தொடா்ந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, கோப்பையுடன் நாளை (இன்று) சென்னை சென்று ரசிகா்களை சந்திக்க உள்ளோம் என்று தொிவித்தாா்.

போட்டிக்கு முன்னா் அவா் கூறுகையில், நாங்கள் இந்த ஆண்டு எங்கள் சொந்த மண்ணில் ஒரே ஒரு போட்டியை மட்டும் விளையாடினோம். எங்கள் மண்ணில் விளையாட முடியாதது துரதிருஷ்ட வசமானது என்று தொிவித்திருந்தாா்.

மேலும் படிக்க