• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகக் கோப்பை கால்பந்து நாக் – அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

June 29, 2018 தண்டோரா குழு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாளை (ஜூன் 30) முதல் 16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் போட்டிகள் தொடங்குகிறது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில்,16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கள் நாளை முதல் தொடங்குகின்றன.

நாக் – அவுட் சுற்றுக்கு பிரான்ஸ்,அர்ஜெண்டினா,உருகுவே,போர்ச்சுக்கல்,ஸ்பெயின்,ரஷ்யா, குரேஷியா,டென்மார்க்,பிரேசில்,மெக்ஸிகோ,பெல்ஜியம்,ஜப்பான்,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து,
கொலம்பியா,இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க