June 19, 2017 tamilsamayam.com
ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்து மிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.
ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்து மிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.
இதற்கு முன் கடந்த 2003ல் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் பைனலில், ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.