• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்தில் பிருத்வி ஷா,இஷான்,ஸ்ரேயாஸ் மிரட்டல்!

June 18, 2018 tamilsamayam.com

இங்கிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி,அசத்தல் வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணி,இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.இங்கிலாந்தில் போர்டு லெவன்,இந்திய ஏ அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி,லீட்ஸில் நடந்தது.இதில் டாஸ் வென்ற போர்டு லெவன் அணி,முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு,பிருத்வி ஷா (70),கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் (54), இஷான் கிஷான் (50),ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து போர்டு லெவன் அணி,36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து இந்திய ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க