• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அர்ஜெண்டினாவில் தொடங்கியது 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்

October 6, 2018 தண்டோரா குழு

அர்ஜெண்டினா ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் 2018 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது.

2016ல் கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதன்பின் இன்று 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் தொடங்கியது.மொத்தம் 34விளையாட்டுகள் இப்போட்டியில் இடம்பெறள்ளது.

இந்த போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.கடந்த 2014ல் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி,ஒரு வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று நடக்கும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்ஸை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க