• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

December 22, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தின் முதலைமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இதையடுத்து, இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத்தின் முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.அதைபோல், துணை முதல்வராக நிதின்பாய் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரூபானி உரிமை கோரவுள்ளனர்.

மேலும் படிக்க